ஜோதிடம் என்பது தெய்வீக கலை அது ஒரு பிரம்ம ரகசியம் நூல் அறிவு மட்டும் போதாது உனது ஜாதகம் கர்மாதனோடு தொடர்பிருக்க வேண்டும் முதலில் உங்கள் ஜாதகத்தை ஜோதிடம் காட்டுங்கள் நீங்கள் யார் என்ன செய்யலாம் என்று ஜோதிடர் சொல்வார்